lyrics

கல்யாண தேன் நிலா பாடல் வரிகள் – மௌனம் சம்மதம்

தமிழின் மொழி ஓசை நயம் எவ்வளவு வளமானது. இதில் எல்லா வரிகளையும் லா என முடித்திருப்பார் கவிஞன் புலமைப்பித்தன். இயைபு நயத்துடன் இனிய இசையுடன் மனதை மயக்கும்…

குருவாயூரப்பா குருவாயூரப்பா பாடல் வரிகள் – புதுப்புது அர்த்தங்கள்

வாழ்வில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது SPB யின் குரலும், வாலி வரிகளில் உயிரோட்டம் பெறும் இளையராஜாவின் இசைமழை "குருவாயூரப்பா குருவாயூரப்பா" பாடல்.

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே பாடல் வரிகள் – புதுப்புது அர்த்தங்கள்

திருமண உறவில் மன வருத்தம் இருப்பவர்கள்,தேள் கொட்டுவது போல் வார்த்தைகளை கணவன் மீது பிரயோகிக்கும் மனைவிகளுக்கு கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே பாடல் சமர்பணம்.

ராஜ ராஜ சோழன் நான் பாடல் வரிகள் -ரெட்டை வால் குருவி

காதலை காமத்தை ரகசியமாக இதற்கு மேல் யாராலும் சொல்ல முடியாது பொற்காலத்தை கண்ணெதிரே கொண்டு வரும் மு. மேத்தாவின் வரிகளில் அருமையான காதல் பாடல் ராஜ ராஜ…