காதலியை நினைத்து தூக்கம் வர இந்த அருமையான குருவாயூரப்பா குருவாயூரப்பா பாடல் கேளுங்க
குருவாயூரப்பா குருவாயூரப்பா
Advertisment

பாடல் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
திரைப்படம்: புது புது அர்த்தங்கள் 1989
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் கே.எஸ். சித்ரா
இசையமைத்தவர்: இளையராஜா
பாடல் வரிகள்: வாலி

ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட
காதலுக்கு நீதானே சாட்சி

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி

ஆண் : { ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை } (2)

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா நான்
கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

ஆண் : தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்

பெண் : தினம் தோறும் இரவில் நடு ஜாமம்
வரையில் நான்தானே அதைக் கேட்டிருந்தேன்

ஆண் : அரங்கேற்றம் தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவன் தான்

பெண் : வா வா என் தேவா செம்பூவா என்
தேகம் சேராதோ உன் கைகளிலே

ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா நான்
கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

பெண் : ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்
என் மேல் ஒரு போர் தொடுக்க

ஆண் : எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு
மானே வா உனை யார் தடுக்க

பெண் : பரிமாறலாம் பசியாறலாம் பூமாலை
நீ சூடும் நாள்

ஆண் : மாது உன் மீது இப்போது என்
மோகம் பாயாதோ சொல் பூங்குயிலே

ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா நான்
கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா வேண்டாத
தெய்வம் இல்லை நீதானே பாக்கி

ஆண் : ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா நான்
கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி

ஆண் : { நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி } (3)

Advertisment

Leave a Replay

Advertisment

Recent Posts

Advertisment

Follow Us

Other Posts

Advertisment

Related Posts